அனைத்திலும் வெண்மையே விரும்பும் மானிட இனம் வெண்புள்ளியும் தலை முடி வெள்ளை ஆகும் போதும் வாழ்க்கைளில் துவண்டு விடுகின்றனர். பொதுவாக வெண்புள்ளி உள்ளவர்கள் வெளியே செல்ல தயங்குகின்றனர். மற்றவர்களிடம் பேசும் போதும் தனக்கு உள்ள குறையை நினைத்துக்கொண்டு மனதளவில் பதிக்கபடுகின்றனர்.
இந்த நோய் உலக அரங்கில் வெறும் ஒரு சதவீதம் என்றாலும் கூட சரியான சிகிச்சை இல்லாமையால் பாதிப்பு பெரிய அளவில் உணரபடுகிறது.வெண் புள்ளி’ என்பது நோயல்ல மாறாக அது ஒரு குறைபாடே. ஆம்! அது நிறமிகளில் உண்டாகும் குறைபாடு. அவ்வனம் இந்த குறைபாட்டை சீர் செய்யும் போது வென்புள்ளியையும் முற்றிலும் மாற்ற முடியும். பொதுவாக வெண்புள்ளி உருவாவதற்க்கு சரியான காரணம் இல்லாவிட்டலும், பல்வேறு காரணிகள் வெண்புள்ளி உருவாவதில் பெரும்பங்கு வகிக்கின்றது.
நமது உடலின் உள்ள மெலனின் என்ற நிறமிகளே ஒரு மனிதனின் நிறத்தை தீர்மானிக்கிறது. நமது வெள்ளை அணுக்கள் தவறுதலாக மெலனின் நிறமிகளை வெளி உயிரியாக பாவித்து அவற்றை அழிப்பதினால் நிறமிகளின் சமநிலை பாதிக்கப்பட்டு அதிகப்படியான வெண்மை நிறத்தை தோற்றுவிக்கிறது.
மேலும் சில வேதிபொருட்களையும் இரசாயனம் கலந்த உணவுப்பொருட்களையும் நாம் உட்கொள்ளும் போது அதில் இரசாயன காரணிகள் நிறமிகளை அழித்துவிடுகின்றன. மேலும் வேதிபொருட்களின் பாதிப்புக்கு நமது தோல் உள்ளாகும் போதும் நிறமிகள் பாதிப்படைகின்றன.
எல்லோரும் செய்யும் பொதுவான ஒரு விசயம், எல்லா வகை மருத்துவத்தையும் முயற்சித்து பார்த்தது, எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், யாராவது ஒரு மருத்துவத்தை சொன்னால், உடனே அதற்கு மாறிவிடுவார்கள்.
அதை சில நாட்கள் தொடர்வார்கள். தொடர்ந்த சில நாட்களில் மிக நன்றாக கேட்கின்றது, நன்றாக இருக்கின்றது என்பார்கள். சில மாதங்கள் கழித்து பார்த்தால் நிலைமை மோசமாகி இருக்கும்.
நவீன மருத்துவத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள தோலை நீக்கிவிட்டு பாதிப்படையாத இடத்தில உள்ள தோலானது மாற்றி வைக்கபடுகிறது. எது ஒரு தற்காலிக முறையே தவிர , நிரந்தர தீர்வு கிடையாது.
பொதுவாக இதற்கு கை மருந்தாக கறிவேப்பிலையும்,கீழநெல்லியும் மட்டுமே பரிந்துரைக்கபடுகிறது. இது ஓரளவு வெண்புள்ளியை கட்டுக்குள் வைக்கின்றது.
மேலும் தக்காளி, புளி, வெங்காயம், வாழைப்பழம், ஆப்பிள் பிரெட், கார்ன் புட்ஸ், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு, போர்க், வெள்ளை சர்க்கரை ,மைதா மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது
இதற்கு தீர்வாக சிவனார் வேம்பு தைலமும் சிவனார் சூரண பொடியும் இந்த வெண்புள்ளியை சுமார் ஆறு முதல் எட்டு மாதங்களில் முழுவதுமாக விரட்டுகிறது.
இந்த தைலத்தை உடலில் பூசிக்கொண்டு சூரிய ஒளியில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் நிற்கும் பொழுது மெலனின் உற்பத்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் வெண்புள்ளியை குறைகிறது..
Comments
Post a Comment
comment here